இலங்கை

அரச கட்டிடங்களில் சோலர் மின்சாரம்!

Published

on

அரச கட்டிடங்களில் சோலர் பேனல்களை பொருத்தி மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்பான தகவல் சேகரிக்கும் பணிகள் சுமார் 90% நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் தகவல் சேகரிக்கும் பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்திற்காக இந்தியாவிடம் இருந்து 100 மில்லியன் டொலர் கடன் உதவி பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version