இலங்கை

இளைஞன் சடலமாக மீட்பு!!

Published

on

ஆவரங்கால் வங்கி வீதி புத்தூர் வடக்கு பகுதியில் தவறான முடிவெடுத்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் ஜெயகாந்தன் ஜெனிற்றன் வயது(18) என பொலிசார் தெரிவித்தனர்.

காதல் தோல்வியால் குறித்த இளைஞன் தவறான முடிவு எடுத்து , உயிரிழந்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

விரிவான விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version