இலங்கை

20 புகையிரதங்கள் சேவையில்!

Published

on

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் 20 புகையிரதங்கள் சேவைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version