இலங்கை

பல்கலை வளாகத்தில் ஆர்ப்பாட்டம்: 6 பேர் கைது

Published

on

களனி பல்கலைக்கழகத்திற்கருகில் நேற்று மாலை மாணவர்களால்  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் 4 பிக்குகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version