இலங்கை

7 நிலக்கரி கப்பல்கள் நாட்டுக்கு!

Published

on

எதிர்வரும் ஜனவரி மாத தொடக்கத்தில் நிலக்கரி ஏற்றி வரும் 3 கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் ஜனவரி மாதம் 5- 9ஆம் திகதிகளுக்கும் நிலக்கரி கப்பல் ஒன்று நாட்டை வந்தடையும் என்றும் மற்றொரு நிலக்கரி கப்பல் ஜனவரி 13 ஆம் திகதி வர உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனவரி மாதத்தில் 7 நிலக்கரி கப்பல்களைப் பெற முயற்சிப்பதாக வும் பல கப்பல்களுக்கான முன்பணத்தில் 30% செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version