இலங்கை

மின்தடை இல்லை!

Published

on

இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளதால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version