இலங்கை
வெளிநாட்டு பண வரவு அதிகரிப்பு!
2022ஆம் ஆண்டு நவம்பரில் இலங்கையின் வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் பணம் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, ஆண்டின் முதல் பதினொரு மாதங்களுக்கான (ஜனவரி – நவம்பர்) மொத்த எண்ணிக்கை 3,313.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
செப்டம்பரில் 317.4 அமெரிக்க டொலர்காக இருந்த பணம் அனுப்பும் வீதம் ஒக்டோபரில் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
You must be logged in to post a comment Login