இலங்கை
பாடப்புத்தகங்களுக்கு மென்பொருள்
2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்கள் தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை கண்டறிந்து பதிவு செய்ய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த மென்பொருளின் ஊடாக அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக கல்வி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: நாசாவின் புதிய ஆய்விற்கு தலைவராக நியமிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானி - tamilnaadi.com
Pingback: தமிழ்நாட்டின் பெண் கோடீஸ்வரர்... மொத்த சொத்து மதிப்பு 32,800 கோடி - tamilnaadi.com