இலங்கை

விவசாயிகளுக்கு இலவச உரம்

Published

on

நெற்செய்கைக்குத் தேவையான மும்மடங்கு சூப்பர் பொஸ்பேட் (TSP) உரத்தினை அடுத்த சிறு போகத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி ஃபார் இன்டர்நெஷனல் டெவலப்மென்ட் (USAID) 36,000 மெட்ரிக் தொன் மும்மடங்கு சூப்பர் பொஸ்பேட் உரத்தை நன்கொடையாக வழங்க ஒப்புக்கொண்டது.

USAID வழங்கும் நன்கொடையுடன் விவசாயிகளுக்கு TSP உரம் இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version