இலங்கை

பஸ்கள் மோதியதில் 40 ​பேர் காயம்

Published

on

கொழும்பு- கண்டி பிரதான வீதியின் மாவனெல்ல- உதுவகந்த பிரதேசத்தில் இரண்டு பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் 40 ​பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று பகல் இந்த விபத்து இடம்பெற்றதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இ.​போ.ச பஸ் ஒன்றும் தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதியதாகவும் இதன்போது காயமடைந்தவர்கள் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version