இலங்கை

சீரற்ற காலநிலையால் 6 பேர் உயிரிழப்பு

Published

on

நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்நிருப்பதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 13 மாவட்டங்களிலும் 3960 குடும்பங்களைச் சேர்ந்த 16,478 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

#srilankanews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version