இலங்கை

உரும்பிராயில் கசிப்புடன் ஒருவர் கைது!

Published

on

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் முருகன் வீதியில் 6 போத்தல் கசிப்புடன் கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

கைதுசெய்யப்பட்டவர் நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

#SriLankanews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version