இலங்கை

அரச உத்தியோகத்தர்களு்க்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்

Published

on

நாட்டின் அதிகமான மாகாண சபைகளின் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் அரசாங்கம் சிரமப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம்தோறும் 25 ஆம் திகதிக்குள் சம்பளம் வழங்கப்படும். 24 ஆம் திகதி பணம் வைப்பிலடப்படும். ஆனால், இம்மாதம் 24 ஆம் திகதி தீபாளிக்கான விடுமுறை என்பதாலும், வார இறுதி நாள் என்பதாலும் சம்பளம் வங்கியில் இன்று வைப்பிலிட வேண்டும்.

ஆனால், திறைசேரியில் இருந்து இன்னும் பணம் பெறப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

#Srilanka news

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version