இலங்கை

மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

Published

on

மத்திய சுற்றாடல் சபையின் புதிய தலைவராக சுபுன் எஸ்.பத்திரகே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுபுன் எஸ்.பத்திரகே முன்னர் மத்திய சுற்றாடல் சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version