இலங்கை

‘எவரையும் கைவிடாதீர்கள்’ – விண்ணப்ப திகதி நீடிப்பு

Published

on

‘எவரையும் கைவிடாதீர்கள்’ நலன்புரி உதவித் திட்டத்திற்கான விண்ணப்ப முடிவு திகதி 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே தற்போது அரசாங்கத்திடம் இருந்து உதவிகளை பெறும் குடும்பங்கள்/ நலன்புரி உதவிகளை பெற விரும்புவோர் ஒக்டோபர் 28 இற்கு முன் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்.விடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version