இலங்கை
புற்றுநோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
நாட்டில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் சில மருந்துகளை தேடிப் பிடிக்க முடியாத நிலை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login