இலங்கை

நாட்டின் கையிருப்பு அதிகரிப்பு!

Published

on

ஓகஸ்ட் மாதத்தில் 1,717 அமெரிக்க டொலராக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு செப்டெம்பர் மாதத்துக்குள் 1,777 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

இது நாட்டின் கையிருப்பில் 3.5% உயர்வாகும் என்றும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தற்போது 1,682 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு சொத்துக்களும், 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தங்கச் சொத்துக்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version