இலங்கை

யாழ். அஞ்சலக ஊழியர்களால் இரத்ததான முகாம்

Published

on

48வது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சலகத்தால் வருடாவருடம் முன்னெடுக்கப்படும் இரத்ததான முகாம் இன்று காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட பிரதான அஞ்சலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது அதிகளவான அஞ்சலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள்
தன்னார்வரீதியாக இரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வடமாகாண பிரதி அஞ்லதிபதி நாயகம் திருமதி மதுமதி வசந்தகுமார், யாழ்ப்பாணம் பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அனுராத பெர்ணாண்டோ,யாழ் பிரதம அஞசலதிபர்இ .மணிவண்ணன்,தபாலதிபர்கள்,வடமாகாண சுங்க திணைக்கள அதிகாரிகள் ,அஞ்சலக உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#srilankanews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version