அரசியல்
பதுளை மக்களும் கையொப்பம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி மக்கள் கையெழுத்து திரட்டும் ஆவணத்தில் பதுளை மாவட்ட மக்கள் இன்று கையொப்பம் இட்டனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கையை இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக இன்று பதுளை நகரில் கையெழுத்து திரட்டப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேசும் பங்கேற்று, கையொப்பம் இட்டார்.
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: பிள்ளையான் உள்ளிட்ட பலருக்கு பாதுகாப்பு அமைச்சால் இலட்சக்கணக்கான பணம் - tamilnaadi.com