இந்தியா

மகாத்மா காந்தி ஜெயந்தி! – யாழில் சைக்கிள் பேரணி

Published

on

மகாத்மா காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சைக்கிள் பேரணி முன் னெடுக்கப்பட்டது.

53 வது மகாத்மா காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரில் உள்ள காந்தி அவர்களின் சிலை முன்றிலிருந்து வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி வரை சைக்கிள் பேரணி இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது

குறித்த பேரணி காலை ஏழு முப்பது மணி அளவில் யாழ் இந்திய துணைத் தூதுவரின் பங்கு பற்றுதலோடு மும்மதத் தலைவர்களின் ஆசியோடு ஆரம்பமாகி வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி வரை சென்றடைந்தது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version