அரசியல்
சர்வக்கட்சி அரசாங்கம் அமையாதது கவலை அளிக்கின்றது!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கோரிக்கைக்கு அமைய சர்வக்கட்சி அரசாங்கம் அமையாதது கவலை அளிக்கின்றது – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் ஆசிர்வாதம் இல்லை எனவும், இதனை உணர்ந்து ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் சில பகுதிகள், அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமைக்கும் மைத்திரி அதிருப்தியை வெளியிட்டார்.
You must be logged in to post a comment Login