அரசியல்

சர்வக்கட்சி அரசாங்கம் அமையாதது கவலை அளிக்கின்றது!

Published

on

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கோரிக்கைக்கு அமைய சர்வக்கட்சி அரசாங்கம் அமையாதது கவலை அளிக்கின்றது – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் ஆசிர்வாதம் இல்லை எனவும், இதனை உணர்ந்து ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் சில பகுதிகள், அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமைக்கும் மைத்திரி அதிருப்தியை வெளியிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version