இலங்கை

மாலை வரை பாடசாலை நேரம் நீடிப்பு!

Published

on

பாடசாலை நேரத்தை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அதிகரிக்கப்படும் மேலதிக நேரம் மாணவர்களின் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட வேண்டும்.

குறைந்தது 2 மணித்தியாலங்களாவது, பிள்ளைகள் விளையாட்டில் ஈடுபடவேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

#sriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version