இலங்கை

இலங்கை வீராங்கனைகளுக்கு 2 மில்லியன் ரூபா!

Published

on

ஆசிய கிண்ணத்தை வெற்றிகொண்ட வலைப்பந்தாட்ட அணியின் ஒவ்வொரு வலைப்பந்து வீரருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை 2 மில்லியன் ரூபாவை வழங்கியது.

இதேவேளை கொமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 10 மில்லியன், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ 5 மில்லியன் மற்றும் பயிற்சியாளர்களுக்கு 25% விளையாட்டு நிதி ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்பட்டது.

ஆசிய கிண்ணம், கொமன்வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றுவருகிறது.

#srilankanews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version