இலங்கை

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேர்த் திருவிழா

Published

on

வரலாற்று பிரசித்தி பெற்ற தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த் திருவிழா இன்றைய தினம் நடைபெற்றது.

காலை 7 மணியளவில் நடைபெற்ற வசந்த மண்டப பூஜையை அடுத்து , துர்க்கை அம்மன் உள் வீதியுலா வந்து 9மணியளவில் தேரில் ஆரோகரித்து பக்ர்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

தேர்த் திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version