இலங்கை

டிசம்பரில் புலமைப் பரிசில் பரீட்சை

Published

on

2022 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி நடத்தப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. .

அத்துடன், க.பொ.த. உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி ஆரம்பமாகி, 2023 ஜனவரி 02 ஆம் திகதிவரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version