அரசியல்

மொட்டு எம்.பிக்கள் பதவிகள் பறிமுதல்!

Published

on

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 13 எம்.பிக்கள் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

தவிசாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
.
அதேவேளை, டலஸ் ஆதரவு அணியினர் தொடர்பில் கட்சியின் நிறைவேற்றுக்குழு தீர்மானமொன்றை எடுக்கும் என நாமல் ராஜபக்ச எம்.பி. குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version