அரசியல்

களத்தில் மீண்டும் மஹிந்த

Published

on

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுக்கான கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்றார்.

மே – 09 ஆம் திகதி சம்பவத்தின் பின்னர், பிரதமர் பதவியை துறந்த மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றாலும் செயற்பாட்டு அரசியலில் இறங்கவில்லை. கட்சி தலைமையகமும் செல்லவில்லை. கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை.

இந்நிலையிலேயே நீண்ட நாட்களுக்கு பிறகு, அரசியல் கூட்டமொன்றில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்றுள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version