அரசியல்

அமைச்சு பதவியை ஏற்கத் தயார்!

Published

on

” தற்போதைய நெருக்கடி நிலைமையை சமாளிக்ககூடிய அமைச்சு பதவியொன்றை ஜனாதிபதி வழங்கினால் அதனை ஏற்பதற்கு நான் தயார்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

‘பொருளாதார விவகாரம்’ தொடர்பான விடயதானமும் அதனுடன் இணைக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version