இலங்கை
எரிபொருள் கொள்வனவு – மேற்பார்வைக்கு குழு
எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு சம்பந்தமான மேற்பார்வைக்கு நாடாளுமன்ற குழுவொன்றை அமைக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே, பிரதி சபாநாயகரிடம் அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
அந்த குழுவின் தலைமைப்பதவியை எதிரணிக்கு வழங்கலாம் எனவும் யோசனை முன்வைத்தார்.
You must be logged in to post a comment Login