அரசியல்

நாடு திரும்புகிறார் கோட்டா!

Published

on

இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச செப்டம்பர் 03 ஆம் திகதி நாடு திரும்புவார் – என்று ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று தெரிவித்தார்.

” இலங்கை வரும் கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குள் கொண்டுவர சிலர் முயற்சிக்கின்றனர்.

தேசிய பட்டியல் ஊடாக எம்.பியாக்கி, பிரதமர் கதிரையை வழங்கவும் முயற்சி எடுக்கப்படுகின்றது. இதனை மக்கள் ஏற்கப்போவதில்லை.” – எனவும் உதயங்க வீரதுங்க குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version