அரசியல்

அபே ஜனபல தலைவர் கைது!

Published

on

அபே ஜனபல (எமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா தங்காலை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 5 ஆம் திகதி குடாவெல்ல பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version