இலங்கை

மண்ணெண்ணெய் தட்டுப்பாடு விரைவில் குறையும்!

Published

on

அடுத்த சில நாட்களில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு குறையும் என சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கடந்த இரு தினங்களில் சுமார் 10 இலட்சம் லீற்றர் மண்ணெண்ணெய் விடுவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மண்ணெண்ணெய் விநியோகம் தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ள அவர் மண்ணெண்ணெய் உற்பத்தி தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version