இலங்கை
உயர்தர பரீட்சாத்திகளுக்கு விசேட அறிவிப்பு
உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் விடுத்துள்ளது.
2022 டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள க.பொ.தர உயர்தர பரீட்சையில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கு 80 வீத பாடசாலை வருகையின் அவசியத்தன்மை கருதப்படமாட்டாது என குறித்த விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login