அரசியல்

அருட்தந்தை பீரிஸுக்கு பிணை!

Published

on

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் ரூ. 500,000 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வெளிநாட்டு பயண தடையும் விதிக்கப்பட்டது.

கொழும்பு – காலி முகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கொழும்பு – கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version