இலங்கை

தேநீர், உணவுப்பொதிகளின் விலை குறைப்பு

Published

on

தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் உணவுப் பொதி ஒன்றின் விலையும் 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version