இலங்கை
தேநீர், உணவுப்பொதிகளின் விலை குறைப்பு
தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் உணவுப் பொதி ஒன்றின் விலையும் 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் உணவுப் பொதி ஒன்றின் விலையும் 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login