இலங்கை
லங்கா ஐஓசியால் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!
மேலும் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை லங்கா ஐஓசி நிறுவனம் நிறுவவுள்ளது.
இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் கொழும்பு பங்குச் சந்தைக்கு அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எரிசக்தி அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: லங்கா ஐஓசி நிறுவன உரிமம் தொடர்பில் தகவல் - tamilnaadi.com