இலங்கை
வல்வைப் படுகொலையின் நினைவேந்தல்
வல்வைப் படுகொலையின் நினைவேந்தல் வல்வெட்டித்துறை றேவடி கடற்கரைப்பகுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
இந்திய இராணுவத்தினரால் 1989 ஓகஸ்ட் வல்வெட்டித்துறையில் படுகொலை செய்யப்பட்ட 33வது
ஆண்டு நினைவு நாள் நேற்றாகும்.
இதன்போது 63 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், இது வல்வைப் படுகொலை எனப்படுகிறது.
இதன்போது அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment Login