அரசியல்

ராஜபக்‌ஷக்களுக்கு பயணத்தடை நீடிப்பு!

Published

on

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இருவரும் ஓகஸ்ட் 4 ஆம் திகதி வரை முறையான அனுமதியின்றி, நாட்டைவிட்டு வெளியேற முடியாது என்று உயர்நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version