அரசியல்

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை – இரு நாட்கள் விவாதம்!

Published

on

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை – இரு நாட்கள் விவாதம்!

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் கோருவதற்கு எதிரணிகள் திட்டமிட்டுள்ளன.

9 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் நாளை மறுதினம் முற்பகல் 10.30 மணிக்கு, ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் ஜனாதிபதியின் கொள்கைவிளக்க உரை மாத்திரமே இடம்பெறும். இவ்வுரைமீது விவாதம் – வாக்கெடுப்பு நடத்த முடியாது.

எனினும், சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை கொண்டுவந்து விவாதிக்க முடியும். அந்தவகையிலேயே இரு நாட்கள் விவாதத்தை கோருவதற்கு எதிரணிகள் திட்டமிட்டுள்ளன.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version