இலங்கை

படகு மூலம் பிரான்ஸ் செல்ல முற்பட்ட 47 பேர் கைது!

Published

on

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முற்பட்ட 47 பேர் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

வென்னப்புவ கொளிஞ்சாடிய பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version