இலங்கை
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு
2023 கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்களை கையளிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்களை கையளிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login