இலங்கை
முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கே கடவுச்சீட்டு!
முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது என குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login