அரசியல்

கோட்டா வருவார் . ஆனால் எப்போது தெரியாது! – கூறுகிறார் பந்துல

Published

on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார். ஆனால் வரும் காலப்பகுதி குறித்து சரியாக தகவல் தெரியாது – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்றது.

கேள்வி – பதில் நேரத்தின்போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version