இலங்கை
காலி முகத்திடலில் நால்வர் கைது!
காலி முகத்திடலில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அமைந்துள்ள பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் நின்றிருந்த நால்வரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை மீறி பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் கூடி நின்றவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login