அரசியல்

இராஜினாமா செய்தார் கோட்டா!

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இன்று மாலை அனுப்பி வைத்துள்ளார்.

மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பின்னர் குறித்த கடிதத்தை அவர் இவ்வாறு அனுப்பி வைத்துள்ளார்.

அதன் சட்டபூர்வ தன்மையை ஆராய்ந்து நாளையதினம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version