அரசியல்
கோட்டாவுக்கு சர்வதேச பிடியாணை!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை பிறப்பித்து, கைது செய்யுமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய பிரித்தானியா பாராளுமன்ற அமர்வில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
லிபரல் டெமாக்ரட் கட்சியின் தலைவர் Ed Davey இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
You must be logged in to post a comment Login