அரசியல்
சிங்கப்பூர் பயணமானார் கோட்டா!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
சிங்கப்பூர் சென்றதன் பின்னர் தனது இராஜினாமா கடிதத்தை தருவார் என எதிர்பாக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சவுதி எயார்லைன்ஸ் SV788 விமானத்தின் மூலம் சிங்கப்பூர் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சிங்கப்பூர் Changi விமான நிலையம் முன்பாக கமெராக்களுடன் ஊடகவியலாளர்கள் காத்திருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
You must be logged in to post a comment Login