அரசியல்

பஷில் ராஜபக்ஷவும் நாட்டை விட்டு வெளியேறினார்!!

Published

on

பஷில் ராஜபக்சவும் இன்று அதிகாலை நாட்டிலிருந்து வெளியேறினார்..

கொழும்பிலிருந்து மும்பாய் சென்று அங்கிருந்து அவர் அமெரிக்கா செல்ல ஏற்பாடாகியுள்ளது.

அமெரிக்க பிரஜை என்பதால் பசிலின் வெளியேற்றத்திற்கு கொழும்பிலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version