இலங்கை

பாணின் விலை 20 ரூபாவால் அதிகரிப்பு!

Published

on

பாண் விலை, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLanakNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version