அரசியல்
இராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கையொப்பம்!!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார் என தெரியவருகின்றது.
சபாநாயகரிடம் நாளை இராஜினாமா கடிதத்தை கையளித்த பின்னர், ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றை விடுப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் இடமபெற்றுள்ளன. அத்துடன், பிரதமரும் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
You must be logged in to post a comment Login